பொன்மலை எழுச்சி 75

img

பொன்மலை எழுச்சி 75...

தீரத்தோடு தொடர்ந்த போராட்டத்தை ஒடுக்க மிக மூர்க்கமான பலப்பிரயோகத்தை கையிலெடுத்தது அரசு. மலபார் ஸ்டேட் போலிஸ் எனும் காவல் படை களத்தில் இறக்கப்பட்டது. சுழன்ற காவல் துறையின் லத்திக்கம்புகளையும் வெடித்த துப்பாக்கிக் குண்டுகளையும்....

;